2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

327 பேர் நேற்று அடையாளம்

S. Shivany   / 2020 நவம்பர் 19 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா  வைரஸ் தொற்றுக்குள்ளான 327 பேர் நேற்று(18) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இரண்டாவது கொரோனா அலையில் இதுவரை 14,893 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றால் நேற்று மூவர் உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X