2025 ஜூன் 25, புதன்கிழமை

39kg கேரளா கஞ்சாவுடன் நபர் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் – பாண்டிருப்பு பிரதேசத்தில் 39 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கேரளா கஞ்சா இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .