2025 ஜூலை 14, திங்கட்கிழமை

4 மாத குழந்தைக்கு கொரோனா

Editorial   / 2020 மார்ச் 30 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபத்தில் 4 மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

சிலாபம்- நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த குடும்பமே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .