2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

431 இல் ஐவருக்கு கொரோனா

Editorial   / 2020 டிசெம்பர் 18 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இன்று (18) வெளியேறியோரின் எண்ணிக்கை 431 ஆகும் எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர்கள், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனைகளில், ஐவருக்கு கொ​ரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X