Editorial / 2020 டிசெம்பர் 18 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
46 நாட்கள் நிரம்பிய சிசு, பொரளை சீமாட்டி வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, ஆக குறைந்த வயதில் மரணமடைந்த இரண்டாவது குழந்தை இதுவாகும்.
இதற்கு முன்னர், டிசெம்பர் 8ஆம் திகதியன்று பிறந்து 20 நாட்களேயான சிசு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago