2026 மே 02, சனிக்கிழமை

480 மில்லியன் அமெரிக்க டொலரை இழக்கும் இலங்கை

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்சிசி எனப்படும் மிலேனியம் கோப்பரேஷன் உடன்படிக்ககையை இரத்துச் செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

இதன்கீழ் அமெரிக்காவால் 5 வருடங்களுக்கு இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்த, 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியும் இரத்துச் செய்யப்படவுள்ளது.

எம்சிசி பணிப்பாளரால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளிநாட்டு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக புதிய சில நாடுகள் நிதியுதவிக்காக அமெரிக்காவால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .