2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

562 பேர் குணமடைந்தனர்

R.Maheshwary   / 2020 நவம்பர் 08 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த, 562 பேர், பூரண குணமடைந்து இன்று வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.


இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் 8,258 பேர் பூரண குணமடைந்துள்ளனரென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X