2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

729 கிலோகிராம் கொக்கெய்ன் நாளை அழிக்கப்படவுள்ளது

Editorial   / 2019 மார்ச் 31 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் கைப்பற்றப்பட்ட 729 கிலோகிராம் கொக்கெய்ன்  நாளைய தினம் அழிக்கப்படவுள்ளது.

சப்புகஸ்கந்த பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் வைத்து இவை அழிக்கப்படவுள்ளதாக போதை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த கிதலஆராச்சி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X