2025 ஜூன் 26, வியாழக்கிழமை

8,864 சாரதிகள் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதிலும், மது போதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கைது செய்வதற்கான ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கையின் கீழ், இன்று (06) காலை 6 மணி வரையில், 8,864 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

ஜூலை 5 காலை 6 மணிக்கு, இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று (15) காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான 24 மணிநேரத்தில், 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .