Suganthini Ratnam / 2011 மார்ச் 28 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல்சலாம் யாசிம்)
திருகோணமலை நகரப்பகுதிகளிலுள்ள ஐமாலியா, ஜின்னாநகர், இந்து பொதுமயானம் போன்ற பகுதிகளில் டெங்கொழிப்பு நடவடிக்கையை முன்னிட்டு பிரதேச செயலகத்தின் அனுசரனையுடன் இன்று திங்கட்கிழமை சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்குகொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.
53 minute ago
3 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago
15 Nov 2025