2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

அப்துல்சலாம் யாசீம்   / 2019 பெப்ரவரி 01 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா, பைசல் நகர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அல் இர்பான் கனிஷ்ட வித்தியாலத்தின் அதிபர் ஜனாப் தௌபீக்னின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு, அப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலையின் முன் கதவை அடைத்து, இன்று (01)  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .