Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 11 , பி.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 40 ஊடகவியலாளர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. திருகோணமலை அகம் மனிதாபிமான வள நிலைய அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ்- சிங்கள புத்தாண்டு, நோன்புப் பெருநாள் போன்றவற்றை முன்னிட்டு , மக்களின் தகவல் அறியும் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்கள் குறைந்த வருமானத்தில் நிறைவான சேவையை வழங்குவதை கௌரவப்படுத்தும் நோக்கில் தமிழ், முஸ்லிம், சிங்கள மூவின ஊடகவியலாளர்களுக்கே இவ்வுலருணப் பொதிகள் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
6 hours ago
7 hours ago