Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 26 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கிண்ணியாவில் இரண்டு கிலோவும் 200 கிராம் கேரளா கஞ்சாவும், இரண்டு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தையும் வைத்திருந்த நபரை, பெப்ரவெரி மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று (26) உத்தரவிட்டார்.
கிண்ணியா – சூரங்கால் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், கிண்ணியா பிரதேசத்தில் நீண்ட கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago