Editorial / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

2019 இலங்கை அஞ்சல் தினத்தை முன்னிட்டு, தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட “நான் விரும்பும் அஞ்சல்” எனும் கட்டுரைப் போட்டியில், மூதூர் மத்திய கல்லூரி தரம் 11இல் பயிலும் மாணவன் பஸ்லீன் முஹம்மது ஷாஸ், தேசிய ரீதியில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார்.
மேற்படி போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள், கொழும்பு அஞ்சல் தலைமையகத்தில் அண்மையில் கௌரவிக்கப்பட்டனர்.
இப்போட்டியில் வெற்றியீட்டி, 10 ஆயிரம் ரூபாய் பணப் பரிசையும் சான்றிதழையும் மாணவன் பஸ்லீன் முஹம்மது ஷாஸ் பெற்றுக் கொண்டமையிட்டு, கல்லூரி அதிபர் ஏ.எச். பசீர், வழிகாட்டிய ஆசிரியர் ஏ.எச். ஜாமீர், ஆசிரியர், சக மாணவர்கள் பாராட்டியுள்ளனர்.
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
49 minute ago