2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

குச்சவெளியில் மு.கா மகளிர் காரியாலயம் திறப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மகளிர் காங்கிரஸ் கட்சிக் காரியாலயமொன்று, திருகோணமலை - குச்சவெளி பிரதேசத்தில், நேற்று  (24) மாலை திறந்துவைக்கப்பட்டது.

திருகோணமலை தொகுதிக்கான மகளிர் கட்சி அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டைகளும், இதன்போது வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் ஏற்பாட்டில், திருகோணமலை தொகுதி மகளிர் அமைப்பாளர் முர்ஷிதா தலைமையில் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .