2025 மே 02, வெள்ளிக்கிழமை

கேரளா கஞ்சாவுடன் குடும்பஸ்தார் கைது

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன்   கியாஸ்   

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியில் போதை மாத்திரைகள், கேரளா கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்த்தர் ஒருவரை, நேற்று (21) திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்துள்ளனர்.

கிண்ணியா-03 பைசல் நகர், றியாத் நகரைச் சேர்ந்த (வயது -35) குடும்பஸ்தார் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இவரிடமிருந்து 41 போதை மாத்திரைகளும் 03 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .