Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார்
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (10) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.
இம்;மாவட்டத்தில் 12 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுகள் காணப்படுகின்றன. இருப்பினும், 5 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுகளிலேயே டெங்கு அபாயம் காணப்படுகின்றன. அதில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இங்கு டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1,344 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 9 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
திருகோணமலை நகர், மூதூர், குச்சவெளி ஆகியவற்றில் தலா ஒரு உயிரிழப்புச் சம்பவமும் குறிஞ்சாங்கேணியில் 3 உயிரிழப்புச் சம்பவங்களும் டெங்குக் காய்ச்சல் காரணமாக இடம்பெற்றுள்ளன எனவும் அவர் கூறினார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago