Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 21 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
நன்னீர் மீன் வளர்ப்புக்காக கிண்ணியா நடுவூற்று குளத்தில், 36 ஆயிரம் மீன் குஞ்சுகள் நேற்று (20) விடுவிக்கப்பட்டன.
திருகோணமலை கடற்றொழில் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட இந்த மீன் குஞ்சிகளை, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மது கனி, குளத்தில் விடுவித்தார்.
இந்நிகழ்வில், கிண்ணியா பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.றியாத், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.நாஸார், நடுஊற்று கிராம மீனவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
4 hours ago
17 Aug 2025
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
17 Aug 2025
17 Aug 2025