Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
பைஷல் இஸ்மாயில் / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் பதிவாளராக, நிந்தவூரைச் சேர்ந்த எஸ்.எச்.எம். ஹகீமுல்லாஹ் நேற்று (23) நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீட முதல் நிலை மாணவராவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago