2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மீன்பிடிக்கச் சென்றவர் மாயம்

Niroshini   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, கன்னியா பகுதியில் உள்ள சிரிபிட்டி குளத்தில் செவ்வாய்க்கிழமை (23) மீன் பிடிக்க சென்ற 28 வயதுடைய இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, கன்னியா பகுதியைச் சேர்ந்த கௌரி பாலன் சுரேஷ் குமார (வயது 28) என்ற இளைஞனே அவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீரில் மூழ்கிய இளைஞனை தேடும் நடவடிக்கையில், கிராம மக்களும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைத்து ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .