2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மூன்று கிலோகிராம் கஞ்சாவுடன் நால்வர் கைது

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை, மகாதிவுள்வௌ குளத்துப் பகுதியில் மூன்று கிலோகிராம் கஞ்சாவைக் கொண்டுசென்ற நால்வரை இன்று செவ்வாய்க்கிழமை (25) மாலை 6 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ரொட்டவௌ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கஞ்சா கொண்டுசெல்ல இவர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மொறவௌ பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறவௌ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .