2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் சிறுமி உட்பட மூவர் காயம்

Niroshini   / 2016 ஜனவரி 03 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அப்துல் சலாம் யாசீம்

திருகோணமலை, மகாதிவுல்வெல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுமி உட்பட இருவர் படுகாயங்களுக்குள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் கணவன்,மனைவி இருவர் தனது பிள்ளையுடன் பயணித்துக்கொண்டிருந்த போது,வேகக்கட்டுபாட்டையிழந்து, பாதையில் சறுக்கி விழுந்ததிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மொரவௌ பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் படுகாயங்களுக்குள்ளான மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் சிறுமி அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .