2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு,இளைஞர் விவகாரம் மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வறியகோட்டுக்குட்பட்ட குடும்பத்தை தலைமை தாங்கும் பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது,தையல் தொழில் மேற்கொள்ள 22 பேருக்கு தையல் இயந்திரங்களும் மா விற்னையில் ஈடுபடுவதற்காக 4 பேருக்கு மா அரைக்கும் பொறிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7