2025 மே 10, சனிக்கிழமை

சித்ரவேலாயுதம் ஆலயத்தில் 4 அடிக்கு வெள்ளம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாவலி கங்கை இன்று ஞாயிற்றுக்கிழமை பெருக்கெடுத்ததால் திருகோணமலையில் வெருகல் உட்பட பல்வேறு பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெருகல் சித்ரவேலாயுதம் ஆலயத்திலும் வெள்ளம் சுமார் 3 அல்லது 4 அடிக்கு நிற்பதாக பிரதேச செயலாளர் ரீ.தனேஷ்வரன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X