Super User / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
13ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரேரணை செப்டம்பர் 24ஆம் திகதி நடைபெறும் அடுத்த அமர்வில் விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை மாகாண சபை தவிசாளர் ஆரியவதி கலப்பதி நேற்று செவ்வாய்க்கிழமை அவையில் மேற்கொண்டார்.8 minute ago
21 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
21 minute ago
32 minute ago
2 hours ago