2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பயிற்சி பெற்ற 202 வீரர்கள் வெளியேறும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, சீனகுடா விமானபடை பயிற்சி கல்லூரியில் இருந்து பயிற்சி பெற்ற 202 வீரர்கள் பயிற்சிகளை

முடித்துகொண்டு வெளியேறும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை   நடைபெற்றது.

155வது பயிற்சி நெறியில் இவ்வீரர்கள் பங்கு கொண்டிருந்தார்கள்.

இந்நிகழ்வில், சீனக்குடா விமான படைத்தளபதி எச்.எம்.எஸ்.கெ.பி.கொட்டகதெனியா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது, பயிற்சிகளில் திறமைக் காட்டிய 8 வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .