2025 மே 15, வியாழக்கிழமை

திருமலையில் 30 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 27 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம், எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு 108 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றில் 30 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஆகியவற்றின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .