2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஒக்டோபரில் கைதான இந்திய மீனவர்கள் 32 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை கடற்பரப்பில் அத்துமீறு மீன்பிடித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி நான்கு படகுகளுடன் கைது செய்யப்பட்ட 32 மீனவர்களுக்கான விளக்கமறியல்; நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த 32 மீனவர்களுகம் திருகோமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைத்குமாறு பதில் நீதவான் தி.திருச்செந்தில்நாதன் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .