2025 மே 14, புதன்கிழமை

147ஆவது பொலிஸ் வீரர்கள் தினம்

Super User   / 2011 மார்ச் 21 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

147ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் திருகோணமலையில் இன்று திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வு திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் ரத்மல் பண்டார இதில் கலந்து கொண்டு இறந்த பொலிஸாரினதும் காணமல் போன பொலிஸாரினதும் குடும்பங்களுக்கு அன்பளிப்பு பொருட்களை வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .