Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 ஜனவரி 03 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் சலாம் யாசிம்)
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை மாவட்டக் கிளையினால் மொறவௌ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகள், பொலிஸ் நிலையங்கள் போன்றவற்றிற்கு முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டன.
இன்று காலை 11.00 மணியளவில் ரொட்டவௌ அஸ்மி பாலர் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் வி.சந்திரகுமார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வின் போது 25 முதலுதவிப் பெட்டிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago