Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 01 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
நெற் பயிருக்கு வீசும் கிருமி நாசினியை அருந்திய பாடசாலை மாணவியொருவர் இன்று செவ்வாய்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா பிரதேசத்தில் க.பொ.த. (உஃத) கல்வி கற்கும் மாணவியே உயிரிழந்தவராவர்.
இவரது சடலம் பிரேத பரிசோதணைக்காக கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
56 minute ago
1 hours ago