2025 மே 15, வியாழக்கிழமை

சேவைநலன் பாராட்டு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் அதிபராக கடமையாற்றிய மா.இராசரெத்தினம் தனது 36 வருட கல்வி சேவையிலிருந்து  ஓய்வு பெற்றுள்ளார்.

இவருக்கான சேவை நலன் பாராட்டு விழா கல்லூரி ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடத்தப்பட்டது. 1983ஆம் ஆண்டு ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கு ஆசிரியராக இடமாற்றம் பெற்று வந்த இவர், ஆசிரியராக, பகுதி தலைவராக, பிரதி அதிபராக, அதிபராக 27 வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .