Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
திருகோணமலை, கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று காலை 10.30 மணி தொடக்கம் 11.45 மணிவரை திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈட்டை அரசாங்கம் வழங்க வேண்டும் எனக்கோரி திருகோணமலை மாவட்ட ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஐயந்த விண்ஐசேகர தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
கந்தளாவ விவசாய சம்மேளனம் இவ்வார்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர். 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago