2025 மே 14, புதன்கிழமை

திருகோணமலை மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு

Super User   / 2011 மார்ச் 08 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு இன்று சுமுகமாக இடம்பெற்றது.

கிண்ணியா கல்வி வலய ஆசிரியர்கள், வலயக் கல்வி அலுவலகத்தில் தபால் வாக்கினை அளித்தனர்.

கிண்ணியா வலய ஆசிரியர்கள், கிண்ணியா கோட்டம், குறிஞ்சாக் கேணிக்கோட்டம், முள்ளிப்பொத்தானை கோட்டம் என மூன்று வாக்களிப்பு நிலையங்களை ஏற்படுத்தி இவ் வாக்களிப்பு இடம் பெற்றது.

இவ்வாக்களிப்பு நிலையத்திற்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமூகமளித்திருந்தனர்
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை புதன்கிழமையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .