Super User / 2011 மே 14 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.பரீட்)
கிண்ணியா கல்வி வலயத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு திருகோணமலை டென்மார்க்
றொட்டரி கிளப்பினால் கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இவ்வமைப்பின் 5 வருட வேலைத்திட்டத்தின் கீழ் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் மூலம் பாடசாலை பை மற்றும் சப்பாத்து அப்பியாச கொப்பிகள் போன்ற பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
.jpg)
18 minute ago
21 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 minute ago
24 minute ago