Super User / 2011 நவம்பர் 03 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலய அதிபராக சீவரெத்தினம் மதியழகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை நேற்று புதன்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.
குறித்த கல்லூரியில் பிரதி அதிபராக கடமையாற்றிய இவர் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் அதிபராக நியமிக்கப்ட்டுள்ளார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago