Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 22 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(முறாசில்)
குவைத்-அஹமதி நகரில் பல்கூட்டு மாடிக் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்து இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார்.
கிண்ணியா -4, குட்டிகராச்சியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அலிபுஹான் பஸீர் (வயது 35) நபரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இவரது ஜனாஸா நல்லடக்கத்தை குவைத்தில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக குவைத்தில் இருக்கும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago