2025 மே 03, சனிக்கிழமை

ஆன்மீக உரை

Suganthini Ratnam   / 2012 மார்ச் 28 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயம் கொடியேறியுள்ள நிலையில் தினமும் மாலை சுவாமி வீதி உலாவின் பின்னர்  ஆன்மீக உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் ஆன்மீக  பேச்சாளரான ஆசிரியர் குமரேசன் பாலஷண்முகன், ஆன்மீக உரை நிகழ்த்துகிறார்.
முதல் நாள்,  'முதலும் முடிவும்'; என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.  நேற்று  செவ்வாய்க்கிழமை 'திருவருளும் குருவருளும'; என்ற தலைப்பில் உரையாற்றினார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட பாலசண்முகன்  யாழ்ப்பாணம் -சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X