2025 மே 03, சனிக்கிழமை

சுதேச மருந்து உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 10 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)
 
திருகோணமலை  கப்பல்துறை  பகுதியில் 39.9 மில்லியன் ரூபா  செலவில் நிர்மாணிக்கப்பட்ட சுதேச  மருந்து உற்பத்தி நிலையம் நேற்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான்  விஜயவிக்கிரம,  வர்த்தக வாணிபத்துறை  அமைச்சர் ரிசாட் பதியுதீன், கிழக்கு  மாகாண சுகதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஆகியோர் இணைந்து இவ் சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தை  திறந்து வைத்தனர்.

இவ் வளாகத்தில் 5.8 மில்லியன் ரூபா செலவில் யோகா பயிற்சி நிலையமும் 10.3 மில்லியன் ரூபா செலவில் மருத்துவ  நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X