Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2012 ஒக்டோபர் 02 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
4 hours ago
7 hours ago
meenavan Tuesday, 02 October 2012 11:50 AM
ஒரு காலம் வரும் தகுதி அற்றவர்கள் தலைமை பதவிக்கு வருவார்கள்,அதன் விளைவுகளின் பிரதி பலன்களை சமூகம் அனுபவித்தே ஆக வேண்டும், மு.கா.வின் சோரம் போகும், சரணாகதி அரசியலின் மற்றுமொரு கண்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மு.கா.வின் நான்கு உறுப்பினர்கள் புதுமுகமாக உள்ள நிலைமையில் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் கால அவகாசம் பெற்றிருக்கலாமே?
Reply : 0 0
farzan.AR Tuesday, 02 October 2012 02:30 PM
எந்தவித மக்கள் அரசியலிற்குள்ளும் நாங்கள் செயற்படத் தேவையில்லை என்று அறிவித்துள்ளது முகா. மீளவும் ஒரு தடவை தன்னை மக்களிடமிருந்து விலக்கி கூஜாத்தூக்கியாக அடையாளமிட்டுள்ளது. எவன் எதைப்பறித்து அதிகாரத்தை மீளவும் கொழும்பை நோக்கி எடுத்துக் கொண்டாலும் எனக்கென்ன? என்று நாம் வாக்களித்த அனைத்து உறுப்பினர்களும் சத்தியமிட்டுள்ளனர். நாமோ வெட்கமின்றி ஒவ்வொரு தேர்தலிலும் இதே கேவலமான அரசியலை அங்கீகரித்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
Reply : 0 0
rafeek Tuesday, 02 October 2012 03:12 PM
மு.கா. உம் அதன் தலைமையும் அழியும் நிலைக்கு நெருங்குகிறது...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago