2025 ஜூன் 28, சனிக்கிழமை

திருமலையில் கல்வி கண்காட்சி

Kogilavani   / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


திருகோணமலை வலயக் கல்வி திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி கண்காட்சி புனித மரியாள் கல்லூரியில் இன்று புதன்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஏ.ஏ.புஸ்பகுமார, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ரி.ஏ.நிசாம், மாகாண கல்வி பணிப்பாளர் ஏ.ஈ.போல் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .