2025 மே 10, சனிக்கிழமை

கடலுக்கு செல்வதில் சிரமம்: மீன் விலையும் அதிகரிப்பு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற காலநிலை மற்றும் கடலலையின் சீற்றத்தினால் மீனவர்கள் கடலுக்கு செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக திருகோணமலையைச்சேர்ந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலை கடலில் கடலலையின் சீற்றம் வழமையை விடவும் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இதனால் மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X