2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

Super User   / 2013 மே 07 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எச்.அமீர்

புல்மோட்டை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கூட்டுத்தாபன ஊழியர்களில் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்றது.

இந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீளச் சேவையில் இணைத்துக் கொள்வதாக  கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிஸான் குணசேகர  அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்தே உண்ணாவிரத போராட்டம் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .