2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வெடிபொருட்களுடன் வியாபாரி கைது

Super User   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை,  நிலாவெளி பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. எட்டு கிலோகிராம் டைனமைற்றுக்களும் 197 குச்சுகளும் துவிச்சக்கர வண்டியில கொண்டுசெல்லப்பட்டபோது கடற் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனை கொண்டுசென்ற சீனக்குடா பிரதேசத்தசை் சேரந்த  வியாபாரியும் இதன்போது கைது செயயப்பட்டு உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், நாளை திங்கட்கிழமை திருகோணமலை நீதவான் நிதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .