2025 ஜூன் 26, வியாழக்கிழமை

முள் வேலிச் சுருள்கள் கையளிப்பு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 15 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து முள் வேலிச் சுருள்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவின் சிறுப்பிட்டி இலுப்பைக் குளம் விவசாய சம்மேளனத்திற்கே இந்த முள் வேலிச் சுருள்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டன.

சாம்பல்தீவு கமநல கேந்திர நிலைய கட்டிடத்திலேயே இந்த நிகழ்வு  இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தன் திருகோணமலை மாவட்ட விவசாய பிரதிப்பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முள் வேலிச் சுருள்கள் சிறுப்பிட்டி இலுப்பைக் குளம் விவசாய சம்மேளனத்தின் தலைவர் மற்றும் செயளாரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .