Kogilavani / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, மாவட்டம்- குச்சவெளி பிரதேசத்தில் 4 வயது சிறுமியொருவர், கடற்படைச் சிப்பாய் என சந்தேகிக்கபடும் நபரொருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ள போதிலும், குறித்த நபர் கடற்படை முகாமில் பணியாற்றும் சமையல்காரர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.8 minute ago
17 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
32 minute ago
2 hours ago