2025 ஜூன் 26, வியாழக்கிழமை

விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

Super User   / 2014 ஜனவரி 01 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஏ.எம்.ஏ.பரீத்


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் 2013ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிண்ணியா பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்களுக்கே விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் கிண்ணியா கலை இலக்கிய மன்றத்தின் அலுவலகத்திற்கான தளபாடங்களும் மாகாண சபை உறுப்பினரால் கையளிக்கப்பட்டுள்ளது.கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போதே இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் அஜிதா  உதவி திட்டமிடல் பணிப்பாளர் முஜீப் மற்றும் விiளாட்டு உத்தியோகத்தர் பாரித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .