2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலை மாணவர்கள் கொலை வழக்கு ஒத்திவைப்பு

Super User   / 2014 ஜனவரி 07 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை கடற்கரையில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து மாணவர்களின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் ஆறாம் திகதி வரை திருகோணமலை நீதவான் பி.சரவணராஜா இன்று ஒத்திவைத்தார்.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் தங்கத்துரை சிவானந்தாவின் தாயார் சுகிர்தா தங்கத்துரை இன்றைய விசாரணையின்போது சாட்சியமளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X