2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

Super User   / 2014 ஜனவரி 16 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்  


கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று கிண்ணியா பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மக்கள் பிரதிநிதிகளின் ஒதுக்கீட்டு நிதி மூலம் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன. மேலும் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .