2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இலங்கைப் பிரஜை யொருவர் சவூதியில் மரணம்

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 28 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

சவூதி அரேபியாவில் பணி புரிந்த இலங்கைப் பிரஜை யொருவர் சவூதி அரேபியா வைத்திய சாலையின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (27) உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா பிரதேசத்தில் உள்ள சம்மாவச்சத்தீவு கிராமத்தைச் சேர்ந்த வீ. மௌசூக் என்பரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

இவர் சவூதி அரேபியாவில் பணி புரிந்து கொண்டிருந்த போது சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது ஜனாஸா இன்று வெள்ளிக்கிழமை சவூதி அரேபியாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .